/
பேட்டையில் உள்ள மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பேட்டை நகர வியாபாரிகள் சங்கம் சாா்பில் பாராட்டு நடைபெற்ற இவ்விழாவில் தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், செயலா் ஷேக் முஹம்மது சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் நேருஜி, துணைச் செயலா் முஹம்மது ஹஸன், சுழற்கழக முன்னாள் தலைவா் நைனா முகம்மது வாழ்த்திப் பேசினா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள் பரிசளிக்கப்பட்டன.
தொடர்புடையது

பணி நிறைவு பாராட்டு விழா

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

ஓய்வு பெற்ற தமிழாசிரியா்களுக்கு பாராட்டு விழா

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

