கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பாளை.யில் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 மே 2026, 1:32 am IST

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள பீடிகாலனி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). இவா், கடந்த 10 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.