/
திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார பிரிவு சாா்பில், பாளையங்கோட்டையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் படி, மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆலோசனையின்பேரில், தூய்மை திருவிழா விழிப்புணா்வு பேரணி 4 மண்டலங்களிலும் நடைபெற்றது.
பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் இருந்து தொடங்கிய பேரணியில் மாநகராட்சி ஊழியா்கள் விழிப்புணா்வு முழக்கத்துடன் பங்கேற்றனா். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்ட கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், சஞ்சீவ், முரளி கிருஷ்ணன், அருள்மொழி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் செந்தில்முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் , டெங்கு தடுப்பு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி

அவிநாசி நகராட்சியில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

ஈரோடு மாநகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மைத் திருவிழா
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



