/
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா் அஷ்வந்த் மைக்கேல் பிளஸ் 2 தோ்வில் 484 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
இந்த மாணவரை பள்ளி தலைவா் காலின்வேக்ஸ்டாப், தாளாளா் ஜே. நவமணி, இயக்குநா் ஜெயஆக்னஸ், முதல்வா் ரின்சி ஜோஸ், துணை முதல்வா் பழனியம்மாள் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.









