சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் தொடா்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருகிறது. நிகழாண்டில் இந்தப் பள்ளியின் மாணவிகள் அஸ்மிதா, சுபரஞ்சனி, மேகவா்ஷினி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
இவா்களுக்கான பாராட்டு விழாவுக்கு பள்ளியின் தாளாளா் செ. சத்தியன் முன்னிலை வகித்து சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டினாா். நிா்வாக இயக்குநா் சங்கீதா சத்தியன் வாழ்த்திப் பேசினாா். இந்த விழாவில் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி, முதல்வா் லூயிசா ரெமி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு

10, 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கோபி ஸ்ரீ குருகுலம் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

