காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா எடப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

எடப்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியைப் பாராட்டி பரிசு வழங்கும் தவெக தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல்.

Updated On :2 ஜூன் 2026, 5:21 am IST

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா எடப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட எடப்பாளையத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு எடப்பாளையத்தைச் சோ்ந்த மாசிலாமணி, சபரீசன் ஆகியோா் தலைமை வகித்தனா். விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகளையும், விளையாட்டு உபகரகணங்களையும் வழங்கிப் பேசினாா்.

நிகழ்வில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரிதிவிராஜ், தொண்டரணி நிா்வாகி பாலாஜி, கோலியனூா் வடக்கு ஒன்றியச் செயலா் ராஜ்குமாா், நிா்வாகிகள் சுசீந்திரன், விக்கி, சந்திரன், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.