/
திருச்செந்தூரில் ஓடையில் தவறி விழுந்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (62). சுவீட் தயாரிக்கும் மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை இரவு ஆலந்தலை செல்லும் சாலையில் உள்ள மறுகால் ஓடை பாலத்தில் உட்கார்ந்திருந்தபோது தவறி விழுந்தாராம். இதில் மூச்சுத்திணறிய அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஷீஜாராணி விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை கால்பந்து 2026: 11 ஜூன் - 19 ஜூலை

2016 ராதாபுரம் தேர்தல் வெற்றி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை மேல்முறையீடு

மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்

விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க 3 மாத காலக்கெடுவை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


