40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஓடையில் தவறி விழுந்தவர் சாவு

திருச்செந்தூரில் ஓடையில் தவறி விழுந்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:36 am IST

திருச்செந்தூரில் ஓடையில் தவறி விழுந்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (62). சுவீட் தயாரிக்கும் மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை இரவு ஆலந்தலை செல்லும் சாலையில் உள்ள மறுகால் ஓடை பாலத்தில் உட்கார்ந்திருந்தபோது தவறி விழுந்தாராம். இதில் மூச்சுத்திணறிய அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர்  காவல் ஆய்வாளர் ஷீஜாராணி விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.