நாகர்கோவிலிலிலிருந்து சாத்தான்குளம், தூத்துக்குடி வழியாக புதுச்சேரிக்கு புதிய அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டது.
நாகர்கோவிலிலிருந்து வள்ளியூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக புதுச்சேரிக்கு தமிழ்ப் புத்தாண்டு முதல் புதிய அரசு விரைவு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து தினமும் மாலை 6.15 மணிக்கு சாத்தான்குளம் வந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து புதிய வழித்தடத்தில் பிரதான ஊர்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு! இதுவே முதல்முறை...
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


