வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ஜூலை 24 மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 8:01 am IST

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தூத்துக்குடி நகர்புற மின்வாரிய செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அருகேயுள்ள கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால்,  அன்றையதினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, வடக்கு காரசேரி,  காசிலிங்கபுரம்,  சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா,  சவலாப்பேரி, செக்காரக்குடி,  மகிழம்புரம்,  கே.பி. தளவாய்புரம்,  கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, பேரூரணி, திருவனந்தபுரம்,  அல்லிகுளம்,  கல்லன் பரம்பு,  சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை,  வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை,  கீழதட்டப்பாறை,  கேம்ப் தட்டப்பாறை,  வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம்,  ராமசாமிபுரம்,  திம்மராஜபுரம், ஆண்டாள்நகர்,  தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.