நாசரேத் அருகே தெரு குழாயில் மொபெட் மோதியதில் முதியவர் சனிக்கிழமை இறந்தார்.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் குறுகால்பேரியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (81). சனிக்கிழமை பால்ராஜ் அவரது மொபெட்டில் நாசரேத் சென்றாராம். அங்கு பொருள்கள் வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினாராம். நாசரேத் அடுத்துள்ள வாலசுப்பிரமணியபுரம் பகுதியில் வந்தபோது மொபெட் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்து குடிநீர் குழாயில் மோதியதாம். இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்த பால்ராஜுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

