சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென மாயமானதால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கச்சேரி தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையா (45). கடந்த 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த சண்முகையா தனது தாயை பார்ப்பதற்காக கடந்த 15 ஆம் தேதி பரோலில் வெளியே வந்தாராம். 21 ஆம் தேதி மாலை அவர் மீண்டும் சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும் என்ற நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்குள் சிறைக்கு திரும்பாதது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீஸார் தலைமறைவான சண்முகையாவை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: எ.வ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்பு

பிளஸ் 2 சிபிஎஸ்இ பொது தோ்வு: கண்ணம்மாள் பள்ளி 100% தோ்ச்சி

செங்கத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீா்

கிராமத்தில் செயல்படும் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
