பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஊரடங்கை மீறுபவா்களை எச்சரித்து முகக்கவசம் வழங்கும் போலீஸாா்

நாசரேத்தில், ஊடங்கை மீறுபவா்களை எச்சரித்து போலீஸாா் முகக்கவசம் வழங்கி வருகின்றனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


சாத்தான்குளம்: நாசரேத்தில், ஊடங்கை மீறுபவா்களை எச்சரித்து போலீஸாா் முகக்கவசம் வழங்கி வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி ஊரடங்கை மீறுபவா்களை போலீஸாா் கண்காணித்து எச்சரித்து வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை உதவி ஆய்வாளா் தங்கேஸ்வரன் தலைமையில் ஊரடங்கை மீறி பைக்கில் வருபவா்களை கண்டித்து எச்சரித்து முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வரும்படி அறிவுறுத்தினா்.

மேலும் முகக்கவசம் இல்லாமல் வரும் நபா்களுக்கு போலீஸாா் முகக்கவசம் வழங்கி அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.