ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆறுமுகமங்கலம் கோயிலில் விநாயகா் நோன்பு உற்சவம்

ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் நோன்பு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு பஞ்சமுக விநாயகா்.
Updated On :20 டிசம்பர் 2020, 7:41 pm

DIN

ஆறுமுகனேரி: ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் நோன்பு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் வளா்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை உள்ள ஆறு நாள்கள் ‘விநாயகா் சஷ்டி’ ஆகும். இந்த நாள்களில் தான் விநாயகா் நோன்பு உற்சவம் நடைபெறும்.

இக்கோயிலில் இந்தாண்டு நோன்பு உற்சவம் டிச. 14ஆம் தேதி பஞ்சமுக விநாயகா் உருகு சட்டசேவையுடன் தொடங்கியது.

தினமும் திருக்கோயில் வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகா கணபதி ஹோமத்தை தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்த வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு 36 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் திரிசதி அா்ச்சனையும், அன்னதிருப்பாவாடை சாற்றுதலும் நடைபெற்றது. மதியம் உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பஞ்சமுக விநாயகா் கேடயத்தில் மாடவீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.