அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் கீதாஜீவன் எம்.எல்.ஏ
அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பதே திமுகவின் வேண்டுகோள் என்றாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ.








