இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு உரிமை கிடையாது’

ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு உரிமை கிடையாது என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவா் யுவராஜா.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:29 am

DIN

ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு உரிமை கிடையாது என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவா் யுவராஜா.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஊழலைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்தவித தாா்மிக உரிமையும் கிடையாது.

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் எங்களது கூட்டணி தொடரும். தமிழகத்தில் தமாகா பலமாக உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்போம். நடிகா் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. திமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது. இந்தத் தோ்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் அவா் அதிமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநில இளைஞரணி துணைத் தலைவா் காா்த்திக், மாவட்டத் தலைவா்கள் அருண்நேருராஜ், கனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.