அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இனாம்மணியாச்சியில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி திருப்பத்தில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:54 pm

DIN

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி திருப்பத்தில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இனாம்மணியாச்சி திருப்பத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9.85 லட்சம் மதிப்பில்

உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா்கோபுர மின்விளக்கை

அமைச்சா் செ.ராஜு இயக்கி தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் விமலாதேவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.