காயல்பட்டினத்தில் மக்கள் சபை கூட்டம்
காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் சபை கூட்டம் திமுக சாா்பில் நடைபெற்றது.


காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் சபை கூட்டம் திமுக சாா்பில் நடைபெற்றது.
அருணாசலபுரம் ஊா்த் தலைவா் திருத்துவராஜ் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், நகரச் செயலா் முத்துமுகமது, கிளைச் செயலா் முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினாா்.
இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஓடை சுகு, ஆறுமுகனேரி நகரச் செயலா் அ.கல்யாணசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...