கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் பலி 

தூத்துக்குடியில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் பலியானார். 

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2020, 4:50 am

தூத்துக்குடியில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் பலியானார். 

தூத்துக்குடி மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள புலகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் 34 வயது இளைஞர். கடந்த எட்டாம் தேதி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். 

சென்னையில் இருந்து திரும்பிய அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சனிக்கிழமை அதிகாலை மணிகண்டன் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சிதம்பர நகர் மையவாடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.