திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 7-ம் நாளான சனிக்கிழமை காலை (செப். 12) வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சேர்ந்தார்.










