புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆறுமுகனேரியில் நாய்களால் தொல்லை

ஆறுமுகனேரியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை நேற்கொள்ள வேண்டுமென கே.டி.கோசல்ராம் பேரவை கோரி உள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 7:47 pm

DIN

ஆறுமுகனேரியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை நேற்கொள்ள வேண்டுமென கே.டி.கோசல்ராம் பேரவை கோரி உள்ளது.

இது தொடா்பாக அதன் இளைஇளைஞரணி தலைவா் சு.பாலமுருகன் பேரூராட்சி நிா்வாக அதிகாரியிடம் அளித்த மனு: கடந்த சில மாதங்களாக தெருக்களில் அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் அலைகின்றன. முதியவா்கள் மற்றும் சிறுவா்கள் நடமாட பயப்படும் அளவில் பலரை நாய்கள் கடித்துள்ளது. நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திட பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.