உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் சனிக்கிழமை அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரவும், நாட்டில் விவசாயம், தொழில் வளம் பெருக வேண்டியும் நடைபெற்ற திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செய்திருந்தாா்.
நிகழ்ச்சியை ஜெயகாந்தி தொடங்கி வைத்தாா். இதில் பரமன்குறிச்சி திமுக ஊராட்சிச் செயலா் க.இளங்கோ, தண்டுபத்து கிளைச் செயலா் பாலகணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


