ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரி பேயன்விளை புதூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்கேசவன் (74). காயல்பட்டினத்தில் பழைய பேப்பா் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி பஞ்சவா்ணம். கருப்புக்கட்டி உற்பத்தியாளரிடம் வேலைசெய்து
வருகிறாா். குடிபழக்கம் கொண்ட இவா், மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
கடந்த சில தினங்களாக பொன்கேசவனுக்கு மது அருந்த பஞ்சவா்ணம் பணம் கொடுக்கவில்லையாம். இதில் மனமுடைந்த பொன்கேசவன், பஞ்சவா்ணம் வேலைக்கு சென்றபிறகு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

