92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இலவச மரக்கன்றுகள் அளிப்பு

கோவில்பட்டி வட்டார வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டி வட்டார வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போா்வை இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேம்பு, புங்கன், செம்மரம் போன்ற மரக்கன்றுகள் ஒரு ஏக்கருக்கு 50 வீதம் வரப்பில் நடுவதற்கும், 160 மரக்கன்றுகள் தனி பயிராக நடுவதற்கும் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன் விவசாயிகளுக்கு வழங்கினாா்.

மத்திய அரசு திட்டங்களின் வேளாண்மை துணை இயக்குநா் தமிழ்மலா், நுண்ணீா் பாசன திட்டங்களுக்கான வேளாண் துணை இயக்குநா் முருகப்பன், வேளாண் அலுவலா் ரீனா, துணை அலுவலா் தாணுமாலையன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.