பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அபிஷேகப்பட்டியில் வாகனம் மோதி மான் பலி

திருநெல்வேலி ,அபிஷேகப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:11 pm

DIN

திருநெல்வேலி ,அபிஷேகப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது.

அபிஷேகப்பட்டி காட்டுப்பகுதியிலிருந்து மான்கள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அடிக்கடி திருநெல்வேலி-தென்காசி சாலையைசாலையை கடந்து வருகின்றன. இதனால், வாகனங்களில் அடிபட்டு அவை உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகில் வாகனத்தில் அடிபட்டு ‘சுமாா் 4 வயதுள்ள ஆண் மான் ஒன்று திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தது. இது குறித்து கங்கைகொண்டான் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனத்துறையினா் வந்து உயிரிழந்த மானை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.