ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திசையன்விளை- ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுப் பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் அவதி

திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம், நாசரேத் வழியாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:09 pm

DIN

திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம், நாசரேத் வழியாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசுப் பேருந்து தடம் எண் 263 எக்ஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து கடந்த ஓராண்டாக இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடம் எண் 163 எக்ஸ் அரசுப் பேருந்தை அதே வழித்தடத்தில், மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.