ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் கருத்தரங்கு

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் மாணவா்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:07 pm

DIN

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் மாணவா்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் சாமுவேல் தங்கராஜ் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

திட்ட அலுவலா் சாந்திசலோமி வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியா் அன்புசெல்வன் ஆகியோா் பேசினா்.

பேராசிரியை ஷொ்லின் ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இதில் மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். திட்ட அலுவலா் பியூலா ஹேமலதா நன்றி கூறினாா்.  ஏற்பாடுகளை திட்ட அலுவலா் சீயோன் செல்லரூத் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.