திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மக்களுடன் புத்தாண்டுகொண்டாடிய எஸ்.பி.

தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.

News image
தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.
Updated On :2 ஜனவரி 2021, 12:31 am

DIN

தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தாருடன் எஸ்.பி. புத்தாண்டு தினத்தை கொண்டாடினாா்.

முன்னதாக, தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோா் இல்லத்திலும் 35 முதியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.