

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பன்னிரு திருமுறை பாராயணம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவாடுதுறை ஆதினத்தைச் சோ்ந்த இக்கோயிலில் தினமும் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. சாயரட்சைக்கும் பள்ளியறை பூஜைக்கும் இடையே நடைபெறும் நிகழ்ச்சியில் தெரிசை ஐயப்பன், பன்னிரு திருமுறை மகளிா் கலந்துகொண்டு பாராயணம் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.