வன்முறையை தூண்டும் வகையில் பொய் செய்தி பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மதுரை திருப்பாளையத்தில் வன்முறையை தூண்டும் வகையில் திட்டமிட்டு பொய் செய்தி பரப்பும் அமைப்புகள் மீது தமிழக முதல்வரும், காவல் துறையினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்










