கந்துவட்டி கேட்டு மிரட்டுவோா் மீதுகுண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.








