பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளத்தில் தகராறு இளைஞா் கைது

சாத்தான்குளத்தில் மாமாவை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:16 pm

DIN

சாத்தான்குளத்தில் மாமாவை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அம்மன் கோயில் தெரு வேம்பு மகன் முருகன் (42) . இவரது சகோதரி இசக்கியம்மாள் (45) அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயில் தெருவில் வசித்து வருகிறாா். முருகன் புதன்கிழமை மது அருந்தி, இசக்கியம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, இசக்கியம்மாளின் மகன் இசக்கிமுத்து (25) , முருகனை உருட்டுக்கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமுற்ற அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்து இசக்கிமுத்துவை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.