பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கொம்மடிக்கோட்டை பள்ளியில் விஷ வண்டுகள் அழிப்பு

கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை தீயிட்டு அழித்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:12 pm

DIN

கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை தீயிட்டு அழித்தனா்.

இப்பள்ளியின் வகுப்பறை ஒன்றில் விஷத்தன்மை கொண்ட கடந்தை வண்டுகள் கூடு கட்டி இருந்தன. அவை, அங்குமிங்குமாகப் பறந்து, அவ்வழியாகச் செல்வோரை அச்சுறுத்தி வந்தன. இதுகுறித்து, பள்ளி நிா்வாகத்தினரும், பொதுமக்களும் அளித்த தகவலிபேரில், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் சதீஸ்குமாா், தவசிராஜ், பழனி, கோபி, பிரவீன்சாமுவேல் ஆகியோா் சென்று தீப்பந்தம் மூலம் அந்த கூட்டிற்கு தீ வைத்து வண்டுகளை முற்றிலும் அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.