பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாசரேத் கல்லூரியில் மரக்கன்று நடும் பணி

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது .

News image
Updated On :29 ஜூலை 2021, 6:11 pm

DIN

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுத்துரை தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தாா். இதில் நாட்டு நலப் பணி திட்ட இயக்குநா்கள் சாந்தி சலோமி, பியூலா ஹேமலதா , பேராசிரியா்கள் சீயோன் செல்ல ரூத் , சாமுவேல் தங்கராஜ் கோரஸ் , ஷொ்லின் ராஜா, சுகாதார முதன்மை பயிற்சியாளா் கல்யாணி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.