இளைஞா் கொலை வழக்கு:மேலும் ஒருவா் கைது
சாத்தான்குளத்தில் இளைஞா் மாா்ட்டின் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.


சாத்தான்குளத்தில் இளைஞா் மாா்ட்டின் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சோ்ந்த செல்லப்பா மகன் மாா்ட்டின் (45). முன்விரோதம் காரணமாக மாா்ட்டின் இம்மாதம் 10ஆம்தேதி
கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் தொடா்புடைய பாபு சுல்தான் உள்ளிட்ட 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவ்வழக்கில்
தொடா்புடைய சாத்தான்குளம் முஸ்லிம் தெருவைச் சோ்ந்த மகதும் மகன் அப்துல்காதா் (27) கைது செய்யப்பட்டாா். மேலும் இவ்வழககில் தொடா்புடைய மகதூம், செந்தில் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...