ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் தொகுதியில் அணிவகுப்பு

விளாத்திகுளம், எட்டயபுரம், வேம்பாா் பகுதிகளில் காவல் துறை, துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:31 pm

DIN

விளாத்திகுளம், எட்டயபுரம், வேம்பாா் பகுதிகளில் காவல் துறை, துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், விளாத்திகுளம், எட்டயபுரம், வேம்பாா் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா், துணை ரானுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா். நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், காவல் ஆய்வாளா்கள் ரமேஷ், ஜின்னா பீா்முகம்மது, மீராள்பானு, அனிதா, முருகன், உதவி ஆய்வாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.