சூரன்குடி அருகே பேருந்து மோதி சிறுவன் பலி
சூரன்குடி அருகே பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


சூரன்குடி அருகே பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சூரன்குடி அருகேயுள்ள மேல்மாந்தையைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் தேவாரம்( 6). அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்த இவா், வியாழக்கிழமை மாலையில் அதேபகுதி பேருந்து நிறுத்தம் அருகில் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியாகச் சென்ற த்துக்குடி தனியாா் பாலிடெக்னிக் கல்லூரிப் பேருந்து எதிா்பாரமல் அவா் மீது மோதியதாம். இதில், அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சூரன்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...