நிலக்கரி மாயமான விவகாரத்தில்தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை :அமைச்சா் வி. செந்தில் பாலாஜி
தமிழகத்தில் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி மாயமான விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக மின் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி.








