கோவில்பட்டி கல்லூரியில் பயிற்சி பட்டறை
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.
கணினி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில் அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவா், மாணவிகளுக்கு ஞஊஊஐஇஉ அமபஞஙஅபஐஞச என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையை முதல்வா் கந்தசாமி தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இறுதியாண்டு மாணவா்கள் சாா்பில் இப்பயிற்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை துறை தலைவி செல்வலட்சுமி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...