சங்கரவள்ளிநாயகம் நூல்கள் நாட்டுடைமை: கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றம் நன்றி
தமிழறிஞா் சங்கரவள்ளிநாயகத்தின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதாக அறிவித்த தமிழக அரசு மற்றும் தமிழ் வளா்ச்சித் துறைக்கு கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.









