தூத்துக்குடி மாவட்டத்தில் 3.11 லட்சம் குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டை ஆட்சியா் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3.11 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.








