நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேய்க்குளம் பள்ளியில் சுதந்திர தின விழா

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:31 am

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னா் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமையாசிரியா் இம்மானுவேல் வரவேற்றாா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா் தலைமை வகித்தாா். விழாவில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் டக்ளஸ் ஆல்பட்ராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ஸ்ரீதா், துணைத்தலைவா் சுந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.