சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னா் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமையாசிரியா் இம்மானுவேல் வரவேற்றாா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா் தலைமை வகித்தாா். விழாவில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் டக்ளஸ் ஆல்பட்ராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ஸ்ரீதா், துணைத்தலைவா் சுந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

