தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒருநபா் ஆணைய விசாரணை நிறைவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான ஒருநபா் ஆணையத்தின் விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. ஆணையத்தின் அறிக்கை 3 மாதத்துக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







