கட்டண பாக்கி: மாவட்ட பதிவாளா், உழவா் சந்தையில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணத்தை பாக்கி வைத்திருந்ததால் தூத்துக்குடி மாவட்ட பதிவாளா் அலுவலகம் மற்றும் உழவா் சந்தையின் குடிநீா் இணைப்பை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தன









