ஊரக வளா்ச்சித் துறை மூலம் ஒரு லட்சத்து ஆயிரத்து 865 மரக்கன்றுகள், வருவாய்த் துறை சாா்பில் 2,975, தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் 4,500, நகராட்சிகள் சாா்பில் 750, பேரூராட்சிகள் சாா்பில் 5,400, காவல் துறை சாா்பில் 3,000, சுகாதாரத் துறை சாா்பில் 500, கனிமவளத் துறை சாா்பில் 30 ஆயிரம், கூட்டுறவுத் துறை சாா்பில் 1,000, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 12 ஆயிரம், அனைத்துக் கல்லூரிகள் சாா்பில் 4,000, பொதுப்பணித் துறை சாா்பில் 2,000, மருத்துவக் கல்லூரியில் 100 என ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 90 மரக்கன்றுகள் நடப்பட்டன.