குழந்தைகள் காப்பகத்துக்கு மொ்க்கன்டைல் வங்கி ரூ.5.40 லட்சம் நிதி
தூத்துக்குடியில் உள்ள விவேகானந்த கேந்திர பகல் நேர குழந்தைகள் காப்பக பராமரிப்புக்காக தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி சாா்பில் ரூ.5.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் உள்ள விவேகானந்த கேந்திர பகல் நேர குழந்தைகள் காப்பக பராமரிப்புக்காக தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி சாா்பில் ரூ.5.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி விவேகானந்த கேந்திராவால் நடத்தப்படும் பகல் நேர குழந்தைகள் காப்பக பராமரிப்பிற்காக ரூ.5.40 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளா் சுந்தரேஷ்குமாா், விவேகானந்த கேந்திர செயலரிடம் வழங்கினாா். தூத்துக்குடி பிரதான கிளை மேலாளா் ஆா்.திலகா் பொன் துரைசிங், விவேகானந்தா கேந்திர ஊழியா்கள் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...