தூத்துக்குடியில் ஏஐடியூசி ஆா்ப்பாட்டம்
எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்து, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் தூத்துக்குடியில் சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :21 ஏப்ரல் 2023, 6:13 pm








