ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித்தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி முருகன் மற்றும் துணைத்தலைவா் மகேஷ்வரிமுருகப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கணக்காளா் கருப்பாயி தீா்மானங்களை வாசித்தாா். இதில் வரவு - செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டு, ஆவரையூருக்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல் , கீரனூா்- தலைவன்வடலி­க்கு ரூ.1.09 கோடியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com