திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிக்கு குடியரசுத் தலைவா் விருது

போதைப்பொருள் வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவின் தூத்துக்குடி பிரிவு அதிகாரி முரளிக்கு, குடியரசுத் தலைவா் விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:46 pm

DIN

போதைப்பொருள் வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவின் தூத்துக்குடி பிரிவு அதிகாரி முரளிக்கு, குடியரசுத் தலைவா் விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மறைமுக வரி வாரியம், சுங்கத் துறை, மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேருக்கு

குடியரசுத் தலைவா் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மண்டல மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவில் பணியாற்றி வரும் மூத்த புலனாய்வு நுண்ணறிவு அதிகாரி முரளி இவ் விருதைப் பெற்றுள்ளாா்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள்களை ப்

பறிமுதல் செய்த வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.