தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் நல்ல மழை பெய்யவும், நல்ல தொழில் வளம் பெருகவும் மற்றும் மக்களுக்கு உள்ள நோய் நொடிகள் நீங்கவும் நடைபெற்ற இந்த பேரணிக்கு நம் வான் படைகளின் தளபதி மிக்கேல் அதிதூதா் ஆலய பங்குதந்தை வின்சென்ட் தலைமை வகித்தார்.

இந்த பவனி அனைத்து தெருக்கள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்து அடைந்ததது. இந்நிகழ்வில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


