மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி!

தூத்துக்குடி  தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

News image
Updated On :25 ஜூன் 2023, 8:28 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி  தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.    

தமிழகத்தில்  நல்ல மழை பெய்யவும், நல்ல தொழில் வளம் பெருகவும் மற்றும் மக்களுக்கு  உள்ள நோய் நொடிகள் நீங்கவும் நடைபெற்ற இந்த பேரணிக்கு நம் வான் படைகளின் தளபதி  மிக்கேல் அதிதூதா் ஆலய  பங்குதந்தை  வின்சென்ட் தலைமை வகித்தார்.

Story image

இந்த பவனி அனைத்து தெருக்கள் வழியாக  சென்று மீண்டும் ஆலயம் வந்து அடைந்ததது.  இந்நிகழ்வில்  திரளான  இறை மக்கள்  கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.